Wednesday 10 April 2019

சமுத்திரா...😍💝


திருச்சி பொண்ணு...(இத எதுக்கு இந்த நாயி இப்போ சொல்லுது...அதானே..மேட்டர் இருக்கு பையா)...😄
எங்க ஊர்ல கடல்-லாம் கிடையாது(அதான் உலகத்துக்கே தெரியுமேடா....)
காவிரி ஆறுதான்...(ஹச்ச்ச்ச்சோ..விஷ்யத்துக்கு வா....)🤗
ஆத்துலலாம் குளிக்க எனக்கே கூச்சமா இருக்கும்...(அதலாம் பொண்ணுங்களுக்குதானே இருக்கனும்...உனக்கு ஏன் இருக்குது...)..😎😎
என்னோட நியாபக வளையங்கள சுத்தவிட்டு...(சொயிங் சொயிங்.....சொயிங்)😍😍😍😍🎯🎯
2004 ல போய் நிறுத்துவோம்...
ஆறாங்கிளாஸ்...
அமலாஸ் ஸ்கூல்...
Higher secondary வேற...
Christian school..(அவிங்க கோயிலுக்கு போகனும்னா டூர் கூட்டிட்டு போவாங்கள..அதே group தான்..).
😂😋
School டூரு...
எப்படியோ அழுது புரண்டு ...அம்மா போ கூடாதுனு சொல்லி..அப்பாட்ட நைஸா ஐஸ் வச்சு, ஒரு வழியா.. டூர் போக நைட் school -ல இருந்து கிளம்பிட்டோம்...
😅
அடுத்த நாள்...காலைல...
வேளாங்கண்ணி கடல்...அன்னைக்குதான் முத முறை கடல்-ல பாக்குறேன்...☺☺☺
மேகமா...வானாமா...இல்ல கடல்னா இவ்ளோ தண்ணி இருக்குமா....முன்னாடியே கடல் பாத்த புள்ளைங்க சொன்ன கதலாம் வேற.... அறியா பிள்ளை...school டீச்சருக்கு டிமிக்கி குடுத்துட்டு கால் மட்டும் நனைச்சுட்டு வந்து....கொஞ்ச நேரம் வெயில் ல நின்னா...ஒரே உப்ப்ப்ப்புபுபு கால்ல...😌😌😌
ஓ..இதான் கடலா....என்ற ஆச்சரியத்தோடவே டூர் முடிஞ்ச்சு...(இதுல என்னானா....போற வரைக்கும் தெரியாது..வேளாங்கண்ணில கடல் இருக்கும்னே...அடிப்பாவினு தலைல அடிச்சுக்காதிங்க)...😏😏
காலங்கள் கடந்து போய்டுச்சு...(எதுவரைக்கும்னு கேக்காதிங்க...பழைய காமெடி...)
🤕🙃
2011...
12ங் கிளாஸ் result வந்து....engg. counselling....🤑🤑
அந்த counselling அப்பதான் சென்னையவே மொத மொத பாக்குற பல caseல நானும் ஒருத்தி.....(ஈஈஈஈஈஈஈஈ...)😬😬😬😬😬
அப்ப நாச்சும் அந்த மெரினாவ கண்ணுல பாத்துடலானு இருந்தேன்...ஆனா...நான் வளத்தத் தாய், என்னய counselling முடிச்ச கையோட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துருச்சு....(idiot பெல்லோ....)😱😬
காலேஜ்க்கு போறதுக்கு முன்னாடி நாள்....
அந்த..."பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா......இந்த பூமிக்கு நான் வந்தது குத்தமாம்மா"...பாட்டு கேட்டுட்டு கண்ணாலயும் மூக்காலயும் அம்புட்டு அழுக.....(நம்ம சோக்ஸா இருக்கும்போதுதான் இந்த பாட்டுலாம் போடுவாய்ங்க...)😩😩😩😩
அடுத்த நாள் காலேஜ் கோயமுத்தூர்-ல சேர்ந்தாச்சு...😤😲
வாழ்க்கைல எவ்வளவோ விஷயம் எத்தன தடவ நடந்தாலும் ,முதல் முறைங்கிறது...மறக்கவே முடியாதது...(எங்க சொல்லுனுலாம் கேக்காதிங்க)...😷😕😔
முதன் முதலா....விடுதி..... Girls hostel...😰😰😰😰
அழுதுக்கிட்டே...நா நம்ம ஊர்ல இருக்க arts college லயே சேந்துக்கிறேன்.என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுமானு..சின்னப்புள்ள மாறி ...அம்மாவோட  முந்தானைய புடிச்சுட்டு விடல....(ஹாஸ்டல் சேந்ததுக்குலாம் இவ்ளோ சீனா-னுதானே தோணுது....i am லாம் 90'ஸ் kid...Scl லாம் கூட வீட்ல இருந்துதான் போனேன்...ஹா ஹா.........)🙋🙋😿😿
ராட்சசி...அப்டிதான் பினாத்துவானு .....எங்கம்மா சொல்லிட்டு வீட்டுக்கு போய் அழுதுருக்கு...(இதுக்கு கூட்டிட்டே போயிருக்கலாமா...அழுத விஷ்யத்தையும் அப்டியே மறைச்சுட்டாய்ங்க அப்ரசண்டிங்க...)🙇🕴
கடல்...கடல் ...மறந்தாச்சு பாத்திங்களா....(பின்னாடி பாப்போம்..)👶👶
கோயமுத்தூர்லயும் சிறுவானிதான்...(அட..இந்த புள்ள வேற...)🕵
4 years completed....🙊🙉🙈
What next....
எல்லாரும் என்ன என்னமோ நினைக்க...அக்கா கரீட்டா....சித்தாக்கு அப்ளிக்கேஷன் போட்டு....counselling நாளைக்குனா...இன்னைகுதாம் வீட்லயே சொல்றோம்ல...(அடி..படுகாலிங்கிறீங்களா....அப்டிதான் எங்கம்மாவும் சொல்லுச்சு....)🙆💁
இந்த முறையும் counselling முடிச்ச கையோட, ஊருக்கு வந்தாச்சு....(தாய்....)🏃🚶
2015...
அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி-திருநெல்வேலி...
🙋👰
GCTian becomes GSMCian....(த்தூ ..மேட்ட்ருக்கு வா...)💁
நா வந்தப்ப இங்க நல்ல குளிரு...அப்டியே அந்த காலேஜ்ல வச்சிருந்த sweater,குரங்கு குல்லாலாம்...வேற மாட்டிட்டு...sceneஆ இருந்துச்சு..(வெயில பத்தி தெரில இந்த குட்டிக்கு தெரியலனு சீனியர்ஸ் சிரிச்ச விஷமம் இப்பதான் புரியுது கருமம்....
)🙇🙇
புள்ள படிச்சா அந்த ஊர்க்கு mini tour போகுமே...அந்த கும்ப்ளிங்கே தான்...👪👪👭👬
வீட்ல இருக்கவங்கலாம் வந்து....👪
எஸ்ஸ்.....
கன்னியாகுமரி...💕💃(வெற்றிக்குறி போட்டுக்கோங்க...)💪
இன்னும் கொஞ்சம் பில்டப் பண்ணுனா...🌏
இந்திய பெருங்கடல்.....(எப்டி...😂💕💃)
6ங் கிளாஸ்ல கடல பாக்கும்போது இருந்த அதே பீலிங்க்தான்....🏖
ம்மா...இந்த தண்ணிலாம் எங்கம்மா போகுது....
விட்ரீ..எங்கயோ போய்டு போகுது...என்றார் தாய்...அந்த ரெண்டு ப்ளேஸ்க்கும் போட்-ல போய்ட்டு வந்தாச்சு...🏖
அப்ப .....புடிச்சது ,இந்த  சங்கு சிப்பி கடல் பயித்தியம்....🏝🏝🏝
எங்க போலானு கேட்டா....கடல் பாக்க போலாம்....(நல்ல வேல திஸ் ஊரு ஹேஸ் மெனி கடல்ஸ்....)😘💙💃
நமக்கு ஒன்னு தெரிஞ்சுட்டா ,பெரிய...ம... மாதிரி சொல்லுவோம்ல...அப்டி சொல்லி...18 வயசு முடியிறதுக்குள்ள கடல பாருன்னு சொல்லி...கூட்டிட்டு போனது  திருச்செந்தூர்க்கு...ப்ரசன்யாவ...😎
(அவளும் மேகமா...வானமா...என்று சேம் பினாத்தல்...)...
(U remember this dialogue..., இந்த நாய் இந்த நாய்க்கூடதான் சேந்தாகனும்ங்கிறது விதி..)😂
மீண்டும்.....மீண்டும்....
கடல் பெரும் ஆறுதல்....
அதுக்கப்றம் எந்த ப்ரச்சனனாலும்...கடல போய் பாக்கலாம்...
எவ்ளோ....ஆராவாரத்துலயும் அமைதியா இருக்க மாதிரி தோணும்...
மனசு எவ்ளோ கஷ்டம்னாலும் லைட் ஆகிறும்....(ஒரு கப் ஃகாபி் ப்ளீஸ்....)
💕💗

















என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...