படிச்சனோ இல்லையோ..பட்டம் மட்டும் வாங்குன நாள்...
Graduation-க்கு போனதே friends - லாம் பாக்கதான்...
இப்ப வரைக்கும் நண்பர்களோட கல்யாணத்துக்கு போறதும்,frnd கல்யாணத்துக்கு கூப்புட்டா அப்டிங்கிறதுலாம் இல்ல...frnds-லாம் பாக்கலானு தான்...சும்மா அப்டியே சந்தோஷமா வாழ்ந்த நாலு பேர திரும்ப பாக்கலாம் தான்...
பெரிய குற்ற உணர்ச்சிலாம் இல்ல படிக்காம பட்டம் வாங்குனாதனால....class room-ல இருந்தத விட (விட்டாதானே) வெளில ஊர் சுத்துனதுதான் அதிகம்...biotechnology தெரிஞ்சுதோ இல்லையோ,வாழ்க்கனா என்னனு கொஞ்சம் தெரிஞ்சுது...கதைசொல்லியாகவே விடுதி அறையில்...8.50 க்கு எழுந்து 9 மணிக்கு போனது,எப்டியும் உள்ள விட மாட்டாங்கனு canteen போனது,அங்க போய் professor கிட்ட மாட்டுனது...mostly first day first show தான் பாத்ததா நியாபகம்...என்றென்றும் புன்னகை படத்த பார்த்த 30 பேரும் மறக்க மாட்டோம்...ஓகே கண்மணி படத்துக்கு project-அ கட் பண்ணிட்டு போய் மாட்னது...department -ல மொட்ட மாடில தான் அதிகம் இருந்துருப்போம்...புரிதல்கள் மட்டும் மாறி இருக்கு...இருந்தாலும் அவரு (professor)கேட்டதும் மட்டும் இன்னும் குத்திட்டே இருக்கு...அந்த கல்லூரி காலம் கொஞ்சம் கசப்பான விஷ்யம் தான்...இப்ப புது கல்லூரி வாழ்க்கை....அழகா நகருது....பழைய கல்லூரி பேர இங்க இருக்க ஒருத்தராவது தினமும் நியாபக படுத்திட்டே இருப்பாங்க..நினைப்பு எப்பவும் இருக்கும்..அங்க கத்துக்கிட்டதுதான் இன்னைக்கு வரைக்கும் வழி நடத்துது(books லாம் இல்ல)
என்ன ஒன்னு,அங்க இருக்கும் போது நீ என்ன doctor-ஆ white coat போட்டு சுத்துற-னு கேட்டாங்க..இப்ப தைரியமா போட்டு போறேன்..
படிச்சுதான் கண்டிப்பா இங்க பட்டம் வாங்குவேன்....
Graduation-க்கு போனதே friends - லாம் பாக்கதான்...
இப்ப வரைக்கும் நண்பர்களோட கல்யாணத்துக்கு போறதும்,frnd கல்யாணத்துக்கு கூப்புட்டா அப்டிங்கிறதுலாம் இல்ல...frnds-லாம் பாக்கலானு தான்...சும்மா அப்டியே சந்தோஷமா வாழ்ந்த நாலு பேர திரும்ப பாக்கலாம் தான்...
பெரிய குற்ற உணர்ச்சிலாம் இல்ல படிக்காம பட்டம் வாங்குனாதனால....class room-ல இருந்தத விட (விட்டாதானே) வெளில ஊர் சுத்துனதுதான் அதிகம்...biotechnology தெரிஞ்சுதோ இல்லையோ,வாழ்க்கனா என்னனு கொஞ்சம் தெரிஞ்சுது...கதைசொல்லியாகவே விடுதி அறையில்...8.50 க்கு எழுந்து 9 மணிக்கு போனது,எப்டியும் உள்ள விட மாட்டாங்கனு canteen போனது,அங்க போய் professor கிட்ட மாட்டுனது...mostly first day first show தான் பாத்ததா நியாபகம்...என்றென்றும் புன்னகை படத்த பார்த்த 30 பேரும் மறக்க மாட்டோம்...ஓகே கண்மணி படத்துக்கு project-அ கட் பண்ணிட்டு போய் மாட்னது...department -ல மொட்ட மாடில தான் அதிகம் இருந்துருப்போம்...புரிதல்கள் மட்டும் மாறி இருக்கு...இருந்தாலும் அவரு (professor)கேட்டதும் மட்டும் இன்னும் குத்திட்டே இருக்கு...அந்த கல்லூரி காலம் கொஞ்சம் கசப்பான விஷ்யம் தான்...இப்ப புது கல்லூரி வாழ்க்கை....அழகா நகருது....பழைய கல்லூரி பேர இங்க இருக்க ஒருத்தராவது தினமும் நியாபக படுத்திட்டே இருப்பாங்க..நினைப்பு எப்பவும் இருக்கும்..அங்க கத்துக்கிட்டதுதான் இன்னைக்கு வரைக்கும் வழி நடத்துது(books லாம் இல்ல)
என்ன ஒன்னு,அங்க இருக்கும் போது நீ என்ன doctor-ஆ white coat போட்டு சுத்துற-னு கேட்டாங்க..இப்ப தைரியமா போட்டு போறேன்..
படிச்சுதான் கண்டிப்பா இங்க பட்டம் வாங்குவேன்....