அவள்: உனக்கான வரிகளெல்லாம் மை-யலினால் வரைகிறேன். . .
அவன்: மை தீர்ந்ததும் மெய்யினால் எழுதுவாயாக தோழி ....
அவள்: மையல் தீரா மான்விழி ...
அவன்: உளறிகொட்டும் பேனாவினால் திணறிக்கொண்டிருக்கும் காகிதத்தில் பிழைகள் யாவும் என் கவியே..
அவள்: என் சினுங்களெல்லாம் உன் பிழைகளாக ...
அவன்: தாவணி சினுங்களில் பூக்குமென் நத்தவனம் ....பிழைகளற்று
அவள்: உன் ஸ்பரித்தால் சிலித்தே இந்த இரவு இன்னும் நீள்கிறது
அவன்: நீளும் இரவில் யாத்திரை பயணம் இன்னும், விடியும்வரை கேலி பேச்சில் கிறங்கிடிக்கறது உன் பூனைமுடி பென் மீசை
அவள்: உன் ஆசைகளெல்லாம் முத்த மொழியில் பேச இசையமைக்கிறது உன் ஆண் மீசை. .இரவு முழுதும் கச்சேரியாய். .
அவன்: கச்சேரியில் ஜதி சேர்க்கிறது உன் கால்கொலுசும், பூச்செண்டு வியற்வைதுளியும் ...
அவள்: உன் ரோமம் போர்த்திய நெஞ்சே என் பஞ்சனையாக. .
அவன்:பஞ்சனையை மிஞ்சம் உன் பரதம்
அவள்:விரல்களெல்லாம் நெற்றி முடியின் மீது கதைபேசியே.,தொடங்கிய இடத்திலே மு(வி)டிகிறது இரவு...
அவன்: கதிரவன் இன்னும் வரவில்லை கதகலி இன்னும் பாக்கியிருக்கேடி என் பத்தினியே !!
அவள்: 😘😘😘கதிரவன் வந்தும் இதழ் மூடி,இழுத்தணைத்ததும் நானும் நம்பி விடுகிறேன் . . காதலனை !
அவன்:குளியலறை வரையிலும் நீண்டதாகும் என்னிரவு என்னவளே....உனைபிரிந்து வேறின்பம் எனக்கேதடி என்னுயிர்தோழியே
அவள்: உன் மீது விழும் நீர் துளியிலும் எனக்கு பங்குண்டு .....
அவன்: மை தீர்ந்ததும் மெய்யினால் எழுதுவாயாக தோழி ....
அவள்: மையல் தீரா மான்விழி ...
அவன்: உளறிகொட்டும் பேனாவினால் திணறிக்கொண்டிருக்கும் காகிதத்தில் பிழைகள் யாவும் என் கவியே..
அவள்: என் சினுங்களெல்லாம் உன் பிழைகளாக ...
அவன்: தாவணி சினுங்களில் பூக்குமென் நத்தவனம் ....பிழைகளற்று
அவள்: உன் ஸ்பரித்தால் சிலித்தே இந்த இரவு இன்னும் நீள்கிறது
அவன்: நீளும் இரவில் யாத்திரை பயணம் இன்னும், விடியும்வரை கேலி பேச்சில் கிறங்கிடிக்கறது உன் பூனைமுடி பென் மீசை
அவள்: உன் ஆசைகளெல்லாம் முத்த மொழியில் பேச இசையமைக்கிறது உன் ஆண் மீசை. .இரவு முழுதும் கச்சேரியாய். .
அவன்: கச்சேரியில் ஜதி சேர்க்கிறது உன் கால்கொலுசும், பூச்செண்டு வியற்வைதுளியும் ...
அவள்: உன் ரோமம் போர்த்திய நெஞ்சே என் பஞ்சனையாக. .
அவன்:பஞ்சனையை மிஞ்சம் உன் பரதம்
அவள்:விரல்களெல்லாம் நெற்றி முடியின் மீது கதைபேசியே.,தொடங்கிய இடத்திலே மு(வி)டிகிறது இரவு...
அவன்: கதிரவன் இன்னும் வரவில்லை கதகலி இன்னும் பாக்கியிருக்கேடி என் பத்தினியே !!
அவள்: 😘😘😘கதிரவன் வந்தும் இதழ் மூடி,இழுத்தணைத்ததும் நானும் நம்பி விடுகிறேன் . . காதலனை !
அவன்:குளியலறை வரையிலும் நீண்டதாகும் என்னிரவு என்னவளே....உனைபிரிந்து வேறின்பம் எனக்கேதடி என்னுயிர்தோழியே
அவள்: உன் மீது விழும் நீர் துளியிலும் எனக்கு பங்குண்டு .....