Sunday 4 February 2018

ஆக...மகிழ்ச்சி

இன்னைக்கு சண்டே...

கல்யாணத்துக்கு போலானு ஆரம்பிச்சு எப்டி எப்டியோ முடிஞ்சு போச்சு...

அரக்க பறக்க வரைஞ்ச painting...(நம்ம சித்த மருத்துவ கல்லூரி சுவர்ல)
எப்டியும் prize தர மாட்டாங்கை..(நம்ம எப்பவும் out of theme தானே)..
அட அதாங்க தூய்மை இந்தியா திட்டம்..(நாட்டையே குப்பையக்கிட்டு இதுல இது வேற..)(எது எப்டியோ நம்ம சுவர் நல்லாகிருச்சு..)






Actually casually potentially நம்ம தீம் food வச்சுதான்...kidsக்கும் புரியிற மாதிரி இருக்கனும்னு cartoon மாதிரிதான் வரைஞ்சோம்..(மத்த மாதிரிலாம் வரைய தெரியாது...அது வேற கத)...



குட்டி பசங்க எப்பவுமே cute (Scl  பசங்க அழகா வரைஞ்சுருந்தானுங்க)...(அவனுங்க humor  லாம் chance-ஏ இல்ல இல்ல chance-ஏ இல்ல ...திருநெல்வேலி வேலி 'லே'வேற எங்கயும் இல்ல)...

அதலாம் முடிக்கவே 2 மணி ஆச்சு...பரிசு வழங்கும் நேரம்...இதுல எப்பவுமே politics இருக்கும்ங்கிறது நம்ம எல்லாருக்குமே தெரியும்...  குட்டி பசங்களுக்கு எல்லாருக்குமே குடுத்திர்கலாம்..(participant ஆ மூனா பிரிச்சு மூனு prize எல்லாருக்கும் வர மாதிரி குடுத்தர்லாம்
..அவ்ளோ நேரம் வெயில்ல வரஞ்சானுங்க...)...

அப்றம் வந்து rest...அஞ்சு மணி வாக்குல எந்திரிச்சு நெல்லை புத்தக திருவிழா..(நம்ம voc ground-ல)..முன்னாடியே ஷாஜகான் uncle ஓட article மண்டைக்குள்ள ஓட உள்ள நுழைஞ்சாச்சு..

அப்டியே ஒவ்வொரு stall ஆ பாத்துட்டு நகந்தாச்சு..(ஜோல்னா பை தாத்தா..குறுந்தாடி uncle..kurta போட்ட அண்ணா...நீள தாடி தாத்துஸ்..குட்டி குட்டி பொடுசுங்க...)(நாங்களும் ரெண்டு புத்தகம் வாங்குனோம்ல....)ரொம்ப ஈர்த்தது "தும்பி" பதிப்பகம்...


தும்பி பதிப்பகம்...(art from waste ..அழகா பண்ணிருந்தாங்க)..முழுக்க இயற்கைய பத்தின புத்தகம்...அதுலயும் கொட்டாங்குச்சி(அட சிரட்டை..எங்கூர்ல இப்டிதாங்க சொல்லுவோம்) கார்விங்ஸ் செம.. மிஸ் பண்ணிராதிங்க...




அப்றம் நம்ம cute சந்திப் நந்தூரி..அவரு திருநெல்வேலிக்கு sema smart ஆ வந்த கலெக்டர்னு தான் தெரியும்.. சந்திப்-ப சந்திக்கதான் அம்புட்டு கூட்டம்..(அதுலயும் girls crowd ஓவர்ப்பா)சார் ஒரே பிசி..(ஆட்டோகிராப்,செல்பி...சார்க்கு மனசுக்குள்ள செம குஜால்ஸா இருந்திருக்கும்ல...வாழ்றாப்டி)..




பாப்பாவோட புத்தகம் "ஒளியிலே தெரிவது" -நிவேதா ..தும்பி பதிப்பகத்துல கிடைக்கும் ..கண்டிப்பா வாங்கிற்லாம்...

சொல்ல மறந்துட்டனே..நம்ம புள்ளைங்க மூலிகை கண்காட்சி போட்டுருகாங்க...அனைவரும் மறக்காமல் சென்று இன்புறுமாறு வேண்டி கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்..(பாக்கலனா ரெத்தம் கக்கி சாவுவ .  ..ஆமா..

ஈஈ....பயந்துட்டிங்களா...அதலாம் சும்மா....உலுலாய்க்கு)....



ஆக இன்னைய தினம் சிறப்பு மற்றும் மகிழ்ச்சி.....













No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...