நடுப்பக்கங்கள்..
வழக்கம் போல் மரியாதையாக தொடங்கி டி டா இயல்பானது...
இரவின் நீளம் தெரியாமலும் ,விடிந்தும் கொஞ்சலும் கெஞ்சலும் நீண்டது ..
அப்றம் ...அப்றம்...என்ற வார்த்தைக்கு அடுத்தும் பேச தொடங்கிவிட்டார்கள்...
ஒவ்வொரு தொடுதலிலும் oxytocin அளவு அதிகரிக்காமல் இல்லை.....
சொற்களின் உபயோகம் குறைந்து,விழியானது மேனியையும் சேர்த்து தழுவியது....
பகிர்ந்து கொள்ளாதவைகளே இல்லை என்றானது...
-இராப்பகலின் நாயகன்

No comments:
Post a Comment