இங்கு முதன் முதலில் வனங்கள்,கடல்கள்,ஆறுகள்,ஏரிகள்,அருவிகள்,நுண்ணுயிரிகள்,விலங்குகள்,பறவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று உரையாடி உறவாடி மகிழ்ந்துதான் இருந்திருக்கும் நிச்சயமாக...
மனிதன் இங்கு மனிதனாகதான் நுழைந்தான்...அவன் என்று வியாபாரியாய் மாரி மனிதம் தொலைந்ததோ ,அன்று இயற்கையின் சமநிலை மாறத் தொடங்கியது...
போராடி போராடி,இன்னும் போராடிக்கொண்டே தான் இருக்கிறது...
இன்று ஏதோவொரு நுனியில் அதன் வாழ் நிலை நகர்ந்துக் கொண்டிருக்கிறது...
நாம் கண்டிப்பாக அவைகளுக்கு நல்லதெல்லாம் செய்பவர்கள் அல்லர்...
முடிந்தளவு தொந்தரவு செய்யாமளாவது இருப்போம்...
இப்படிக்கு,
நுனிச்சிட்டு காதல்க்காரி...

No comments:
Post a Comment