இன்று கிறிஸ்துமஸ் ...
பொ.மு. வில் உள்ள ஒருவரின் பார்வையில்..
***கிறிஸ்துவ வரலாறு முழுமையாக தெரிந்தவர் அல்ல...
கிறிஸ்துவின் பிறந்த நாளை தான் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம்...
மக்களின் ஆழமான நம்பிக்கையும் பிடிப்பும் பொருந்தியோ,பொருத்தபட்டோ இருந்தால் மட்டுமே வரலாற்றில் சில விடயங்கள் அழியாமல் இருந்திருக்க முடியும்...
அப்படிதான் மதங்களும்,கடவுள்களும்...(அரசியல் பேச போவதில்லை...ஆன்மீகமும் இல்லை)....
மதங்கள் எதுவாகினும்
போதிப்பது பலவாகினும்
நம்பிக்கையும் அன்பும் தான் ஊன்று கோள்...
அவ்வாறுதான் கி.மு. கி.பி..(விளக்கம் தாங்களுக்கே தெரியும்)
இருந்தும்,கிறிஸ்து பிறப்புக்கு முன்,பின்...
ஆனால் கி.மு-6-லே கிறிஸ்து பிறந்து விட்டார் என்று வரலாறு உள்ளது
(கிறிஸ்து பிறந்தார் என்றும் வரலாறுதான் சொன்னது)
B.C-BEFORE CHRIST கிறிஸ்து பிறப்புக்கு பின்..
A.D- ANNA DOMINI
ANNA DOMINI என்பது கிறிஸ்து பிறந்த ஆண்டு என்று பொருள்படுமாம்..( நாம் கிறஸ்து பிறந்த ஆண்டிலிருந்து என்று வைத்துக்கொள்வோம்)
நமக்கு பள்ளிக்கூட வரலாறு A.D -After death என்றும் கற்பித்துள்ளது...
ஒரு மனிதனின் ..மன்னிக்கவும்..கடவுளின் பிறப்பு மன்னிக்கவும் வாழ்வு எவ்வளவு புனிதமாக இருந்திருந்தால் கி.மு கி.பி வந்திருக்கும்...
இப்பிரபஞ்சத்தில் வரலாறு,தோற்றம் போன்ற பல கோட்பாடுகள் யூகம்தான்...
(யார் கண்டார்...யூகம் சில சமயம் உண்மையாகவும் இருக்கலாம்)
பொதுவாக....பொதுவாக....ஒரு தினம் என்றால் நாம் ஒரு குழந்தை பிறந்தவுடனையேலாம் பொதுமக்கள் கொண்டாடும் தினமாக ஆகியிருக்காது(அரச குழந்தைகள் கதையெல்லாம் இல்லை)...
அவர்கள் வாழ்க்கையின் சாரம் உண்மை,நேர்மை,அன்பாக இருந்திருந்தாலோ,வீரராகவோ,மக்களுக்காக உழைத்தவராகவோ அல்லது உயிரிழந்தவர்களாகவோஇருந்தாலொழிய...
அவர் ,மக்களை நல்வழி நடத்தி,அன்பை போதித்து அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக..நம்பிக்கை நட்சத்திரமாக... ஒளிர்ந்திருக்கலாம்...
அனைவருக்கும் புரியும் வகையில்,
அவர் ஒரு நல்ல அரசியல் தலைவராக விளங்கியிருக்கலாம்..அவர் காலத்தில் நாடும் ,நாட்டு மக்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக,அமைதியாக வாழ்ந்திருக்கலாம்...
மனிதன் கடவுளான கதை(உண்மை) பற்றியெல்லாம் நான் பேசவர வில்லை..
அன்பை அடிப்படையாக கொண்டு ஆட்சி புரிந்தவரை மக்கள் கடவுளாக பாவித்திருக்கலாம்...(TV,fan,laptop,mixer,grinder,gas stove குடுத்தவங்களையே நம்ம கடவுளா பாக்குறோம்...இப்ப cooker குடுத்தாக்கூட)
christ-mass..mass என்பது இறந்தவர்களுக்காக அனுசரிக்கப்படும் ஒரு அனுசரனை....ஆனால் இந்த விளக்கமெல்லாம் பல்லாயிரம் வருடமாக நம்பி வருவர்களின் நம்பிக்கையை குழைப்பதாகும்..ஏனெனில் விட்டு விடுவோம்...(இல்லையெனில் நேரமிருந்தால் ஆராய்ந்து உண்மையைக் கூறுங்கள்)....
வரலாற்றை விட நம்பிக்கை முக்கியம்...
அன்பினை பரிசுகள் மூலமாகவோ,முடியாதவர்கள் முத்தங்கள் மூலமாகவோ பகிர்ந்து கொள்வோம்...
MERRY X-MAS...
*****யூகம் சில வேளைகளில் உண்மையாகலாம்...
No comments:
Post a Comment